பிரசாந்த் குமார்
Appearance
மாண்புமிகு தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் | |
---|---|
பொறுப்பு நீதிபதி | |
பதவியில் 7 சூன் 2019 – 30 ஆகத்து 2019 | |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
முன்னையவர் | திருபாய் நாரன்பாய் பட்டேல் (பொறுப்பு) |
பின்னவர் | ஹாரிசு சந்திர மிசுரா (பொறுப்பு) |
நீதிபதி-சார்க்கண்டு உயர் நீதிமன்றம் | |
பதவியில் 10 மே 2019 – 6 சூன் 2019 | |
பரிந்துரைப்பு | ரஞ்சன் கோகோய் |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
நீதிபதி-அலகாபாத் உயர் நீதிமன்றம் | |
பதவியில் 19 மே 2016 – 9 மே 2019 | |
பரிந்துரைப்பு | டி. எசு. தாக்கூர் |
நியமிப்பு | பிரணப் முகர்ஜி |
நீதிபதி-சார்க்கண்டு உயர் நீதிமன்றம் | |
பதவியில் 21 சனவரி 2009 – 18 மே 2016 | |
பரிந்துரைப்பு | கொ. கோ. பாலகிருஷ்ணன் |
நியமிப்பு | பிரதிபா பாட்டில் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சூலை 1958 சப்ரா, பீகார் |
இறப்பு | 30 ஆகத்து 2019 ராஞ்சி, சார்க்கண்டு | (அகவை 61)
பிரசாந்த் குமார் (Prashant Kumar-சூலை 1,1958-ஆகத்து 30,2019) என்பவர் ஓர் இந்திய மேனாள் நீதிபதி ஆவார். இவர் சார்க்கண்டு உயர்நீதிமன்றத்தின் முன்னாள் பொறுப்பு தலைமை நீதிபதி இருந்தார்.[1] சார்க்கண்டு உயர் நீதிமன்றம் மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் இவர் இருந்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Emmanuel, Meera (4 June 2019). "Justice Prashant Kumar appointed Acting Chief Justice of Jharkhand High Court". Bar & Bench. https://www.barandbench.com.